kallankurichi

கல்லங்குறிச்சி

கல்லங்குறிச்சி
—  கிராமம்  —


கல்லங்குறிச்சி
இருப்பிடம்: கல்லங்குறிச்சி
தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம்11°9′1.3″N79°7′11.75″Eஆள்கூற்று : 11°9′1.3″N 79°7′11.75″E
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
ஆளுநர்கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்எ. சரவணவேல்ராஜ் இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை4,884 (2011)
நேர வலயம்IST (ஒ.ச.நே.+5:30)
கல்லங்குறிச்சி (Kallankurichiதமிழ்நாட்டில்அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஆகும்[4].

கோவில்தொகு

இங்கு பழமை வாய்ந்த கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் பத்து நாள் பெருவிழா நடைபெறுகிறது. இந்தப் பெருவிழாவின் போது தேர்த் திருவிழா முக்கியமானதாக உள்ளது[5][6].

மக்கள் வகைப்பாடுதொகு

2001 மக்கட்தொகை கணக்கீட்டின்படி, கல்லங்குறிச்சியின் மக்கட்தொகை மொத்தம் 4884 ஆகும். இதில் ஆண்கள் 2452 பேர்; பெண்கள் 2432 பேர். பாலின விகிதம் 992 /, எழுத்தறிவு விகிதம் 66.73%[7].


Translate