kallankurichi
கல்லங்குறிச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லங்குறிச்சி | |
— கிராமம் — | |
, தமிழ்நாடு , இந்தியா | |
அமைவிடம் | 11°9′1.3″N79°7′11.75″Eஆள்கூற்று : 11°9′1.3″N 79°7′11.75″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
மாவட்ட ஆட்சியர் | எ. சரவணவேல்ராஜ் இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை | 4,884 (2011) |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
கல்லங்குறிச்சி (Kallankurichi) தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஆகும்[4].
கோவில்
இங்கு பழமை வாய்ந்த கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் பத்து நாள் பெருவிழா நடைபெறுகிறது. இந்தப் பெருவிழாவின் போது தேர்த் திருவிழா முக்கியமானதாக உள்ளது[5][6].
மக்கள் வகைப்பாடு
2001 மக்கட்தொகை கணக்கீட்டின்படி, கல்லங்குறிச்சியின் மக்கட்தொகை மொத்தம் 4884 ஆகும். இதில் ஆண்கள் 2452 பேர்; பெண்கள் 2432 பேர். பாலின விகிதம் 992 ♂/♀, எழுத்தறிவு விகிதம் 66.73%[7].